
ஆன்லைன் ரம்மி வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
29 April 2025 6:18 AM
ஆன்லைன் ரம்மி: ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி துணை மேலாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
ஆன்லைன் ரம்மியில் ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி துணை மேலாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
2 April 2025 9:28 AM
ஆன்லைன் ரம்மி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க 21-ம் தேதி வரை அவகாசம் - சென்னை ஐகோர்ட்டு
ஆன்லைன் ரம்மி வழக்கு தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க 21-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 March 2025 8:40 AM
தமிழ்நாட்டில் நடப்பது மக்களைக் காக்கும் அரசா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
22 Dec 2024 8:29 AM
ஆன்லைன் ரம்மியால் நிகழும் உயிரிழப்புகளை தமிழக அரசு வேடிக்கை பார்க்கப்போகிறதா? - ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடந்த சில மாதங்களில் மட்டும் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Oct 2024 6:20 AM
ஆன்லைன் ரம்மியால் 15 உயிர்கள் பலியான பிறகும் மக்களைக் காக்க அரசுக்கு மனம் வரவில்லையா? ராமதாஸ் கண்டனம்
ஆன்லைன் சூதாட்டம் எளிதில் அழிக்க முடியாத பெரும் தீங்கு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 6:48 AM
ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற்று இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
31 May 2024 7:02 AM
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
16 May 2024 7:21 AM
ஆன்லைன் ரம்மி; அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்
ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15 May 2024 5:55 AM
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தற்கொலை: தமிழ்நாடு அரசு எப்போது விழிக்கும்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 April 2024 11:19 AM
ஆன்லைன் ரம்மிக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆன்லைன் ரம்மிக்கு உயிர்கள் பறிபோவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
5 April 2024 11:27 AM
ஆன்லைன் ரம்மி; இன்னும் எத்தனை உயிர்களை தமிழக அரசு பலிகொடுக்கப் போகிறது - அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த குருராஜன் என்ற பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
1 April 2024 4:41 AM